இந்நிலையில் இதில் இந்தியாவின் பங்களிப்பாக 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க, பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இந்த அறிவிப்பை நீயூயார்க்கில் நடைபெறும் 69 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தில் பங்கேற்கும் நரேந்திர மோடி, அறிவிப்பார் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.