உத்திரப்பிரதேச மாநிலம் பேரலியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களது தலையில் முக்காடு போட்டுக்கொள்வது வழக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜாஃபர் அலியாஸ் சந்த் மியான் என்பவர் தனது வீட்டில் உள்ள பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துபவர். இந்த விஷயத்தில் அவர் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த ஜாஃபர், தனது மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு,பின்னர் 6 வயது மகளின் தலையை பிடித்து தரையில் அடித்தார். இதில் நிலைகுலைந்து போன அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.