பிரபல மூத்த வழக்கறிஞரும், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு, ஜெயலலிதா தரப்பில் வாதாடுவதற்காக ஆஜரானவருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அவருடைய கிளார்க் ஒரு நேர்மையான அமைச்சரை விட அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்று கூறியது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், நரேந்திர மோடி அரசு கருப்புப் பணம் குறித்து எடுத்து நடவடிக்கைகள் பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.