சில வாரங்களுக்கு முன்னர், "தமிழக மீனவர்களை விடுதலை செய்துவிடுங்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்குமாறு அவர்களை வலியுறுத்தும் பெரும் முதலாளிகளின் படகுகளை சிறைபிடியுங்கள் என இலங்கைக்கு நானே வலியுறுத்தினேன்" என சுப்பிரமணியசாமி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.