மனைவி கள்ளக்காதல்: கொலை செய்து சூட்கேஸில் வீசிய கணவன்

ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (17:36 IST)
கள்ளக்காதலில் ஈடுப்பட்ட மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் வைத்து வீசிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
மும்பையில் கடந்த நவம்பர் 14ம் தேதி பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல்துரையினர் அது யாருடையது என்று தெரியாமல் விசாரணை நடத்தி வந்தனர்.
 
விசாரணையில் கணவன், மனைவி கள்ளத்தொடர்பில் இருந்ததாக சந்தேகித்து  கொலை செய்து சூட்கேசில் வைத்து மும்பை காண்டிவலி ரயில் நிலையத்தில் வீசியதாக தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து தப்பி ஓடிய கணவனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்