அந்த வீடியோவில், கோவா விமான நிலையத்தில் கள்ள காதலியுடன் இருக்கும் தனது கணவரிடம், மனைவி வாக்கு வாதம் செய்கிறார். அவரது கணவர் பொறுமையாக பதில் சொல்கிறார். பின்னர், பேசிக்கொண்டிருக்கும் போதே அருகில் இருக்கும் கணவரின் காதலியை பளார் என கண்ணத்தில் அறைகிறார்.இதனால் கோபமடைந்த கணவன் மனைவியை எட்டி உதைக்கிறார். உடனே அருகில் இருந்தவர்கள், ஒடி வந்து இருவரையும் சமாதனம் செய்கின்றனர். மனைவி கோபம் தீராமல் கத்திக் கொண்டே இருக்கிறார். இதை, அருகில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில் போட்டு விட்டார்.