இது, சசிகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால், சசிகுமார், மஞ்சுநாத்தை கத்தியால் குத்தி கொலை செய்து அவரது தலையை துண்டித்து எடுத்தார். இதை அடுத்து, மஞ்சுநாத்தின், தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று அவர் சரணடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.