மேலும், ஓரினச் சேர்க்கை சமூகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் செயல் என்பதால், ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கருதக் கூடாது என அறிவிக்கக் கோரி, பல்வேறு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.