இந்து மக்களின் ஒற்றுமையினால் மட்டுமே நரேந்திர மோடி பிரதமர் ஆகியுள்ளார். இந்து மக்கள் தங்களது பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு இந்து பெண்ணும்குறைந்தது 10 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தங்களது இந்து மதமாகிய வேர்களுக்கு திரும்ப வேண்டும்.