பீகார் தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது.

புதன், 14 அக்டோபர் 2015 (14:50 IST)
பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்வதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.


 
 
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் தேர்தல் தேர்தலுக்கான சட்டமன்றத் தேர்தல் 5 கட்டங்களாக நடதப்படுகிறது.
 
49 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த ஆம் தேதி நடைபெற்றது. முதற்கட்டத் தேர்தலில் 57 சதவிகித வாக்குகள் பதிவாகின.
 
இதனிடையே 32 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்