இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதே மருத்துவமனையில் வேலை பார்த்துவரும் ஹரியானாவைச் சேர்ந்த சந்தீப் சர்மா என்ற ஊழியர்தான் கேமராவை வைத்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சந்தீப் சர்மாவைக் கைது செய்த போலீசார், அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.