தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் படி சமூக ஆர்வலர் அனில் கல்கலி இந்த நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
தகவல அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் ஹேமமாலினிக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.35 வீதம் 2 ஆயிரம் சதுர மீட்டருக்கு வெறும் ரூ.75 ஆயிரம் தான் பெற்றுள்ளனர். சந்தை நிலவரப்படி சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.75 ஆயிரத்துக்கு ஒதுக்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஹேமமாலினி மும்பை செய்தியாளர்களிடம் கூறுகையில்,