இதில் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வைபவ் என்ற இரண்டரை வயது குழந்தையும், திவ்யா என்ற 11 மாத குழந்தையும் உயிரிழந்தது. குழந்தைகளின் தயார் ரேகா 70 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.