ஆனால், ஹஜ் பயணிகளுக்குத் தெரியாமல் அவர்களின் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்து, அதன் மூலம் கிடைத்த ரூ.2.68 கோடி பணத்தை நடிகை மரியா சூசைராஜ் சுருட்டியுள்ளார்.
இதனால், பாதிகப்பட்டவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் குஜராத் மாநிலம், வதோதரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, நடிகை மரியா சுசைராஜ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். அவரது கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.