குஜராத் சபாநாயகரும் அமைச்சருமான நிதின் பட்டேல், பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் இது அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். மேலும் அவர் இது குறித்துக் கூறுகையில், “ஒவ்வொரு பஞ்சாயத்து வேட்பாளர்களின் முதல் ஆதாரமாக அவர்களது இல்லங்களில் கழிவறை வசதி உள்ளதா என்பது எடுத்துக்கொள்ளப்படும்.
மாநில முதலமைச்சர் ஆனந்தி பட்டேல் இது குறித்துக் கூறுகையில், “இந்தத் திட்டம் அரசியல் ஆதாராத்திற்கு அல்ல. நாங்கள் ஏற்கனவே எதிர்கட்சித் தலைவருக்கும் காங்கிரஸ் தலைமை கொறடா பல்வந்த் சிங் ராய்புட்க்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்” என்று கூறினார்.