புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் “ தேசிய சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். ஏனெனில் மதுவின் காரணமாகவே பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் வன்கொடுமை போன்ற அதிகப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன.