மத்திய அரசு அலுவலகங்களில் யாஹீ, ஜிமெயில் பயன்படுத்த தடை

சனி, 28 பிப்ரவரி 2015 (15:32 IST)
மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில்  ஜிமெயில், யாஹூ மின் அஞ்சல் முகவரிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில்  ஜிமெயில், யாஹூ மின் அஞ்சல் முகவரிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு பரிந்துரைத்துள்ள NIC மின்னஞ்சல் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்