இந்நிலையில் இளம்பெண்கள் சிலர் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வது போன புகைப்படம் வெளியாகியுள்ளது. கொல்லம் பகுதியை சேர்ந்த தொலிழதிபர் ஒருவர் சபரி மலையில் விஐபி என்ற முறையில் விஷேச தரிசனம் பெற அனுமதி பெற்று அவருடன் சில பெண்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது.