இதைத் தொடர்ந்து, அந்த சிறைத்துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணை அறிக்கை வரும் முன்னரே சிறைத்துறை அதிகாரி பாண்டேவை பணி இடைநீக்கம் செய்ய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் பாண்டே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.