இதனால் அந்த பெண் கர்ப்பமாக காதலனின் பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணை நிராகரித்து அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து, அந்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.