இந்தக் கல்லூரியின் முதல்வராக தொலைக்காட்சி நடிகரும் பா.ஜ.க. பிரபலமுமான கஜேந்திர சவுகான் என்பவரை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. ஆனால் சவுகானின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், அவரை உடனே மாற்றக்கோரி 3 மாதத்திற்கும் மேலாக தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.