ஆனால், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தன் கணவரிடம் ஆசிரியை நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து, கணவர் கோஹிலை மிரட்டி உள்ளார். அதன் பிறகும், கோஹில், சேட்டையை நிறுத்தாமல், தொடர்ந்து 18 மாதங்களாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். பொறுத்து பார்த்த, ஆசிரியை, கோஹில் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து, காவல்துறையினர் கோஹில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.