அப்போது, அந்த கப்பலின் பாய்லர் அறையில், நீராவி கசிசு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான கடற்படை தலைமை மெக்கானிக்கல் என்ஜினியர் அசு சிங் கோவாவில் உள்ள கடற்படை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.