இந்நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாட்டில் விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.