ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநில தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி மீதான நம்பிக்கை தான் பாஜகவிற்கு வெற்றியை தேடித் தந்துள்ளதாக கூறினார்.
பாஜகவின் வாக்கு சதவீதம் 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வளர்ச்சியை எதிர்நோக்கி மக்கள் பாஜகவிற்கு வாக்ளித்துள்ளதாக தெரிவித்த அவர், ஜார்கண்ட் மாநிலத்தில் நல்ல நிர்வாகத்தை பாஜக அரசு தரும் எனவும் உறுதி தெரிவித்தார்.