இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் 2013 முடிவில் 292.0 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மார்ச் 2014 முடிவில் 304.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2014 ஜூலை 9 அன்று, பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.