சர்வதேச மகளிர் தினமான நேற்று, டெல்லி மெட்ரோ ரயிலில் 4 இளம்பெண்கள் பயணம் செய்தனர். அவர்கள் அப்போது மது போதையில் இருந்தனர். திடீரென அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபருடன் சண்டை போட்டனர். அவரை கண்டபடி திட்டினர். இதைக் கண்டு அங்கிருந்த ஆண்கள் அதிர்ச்சியாகி, செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.