கண்காணிக்கப்படாதா, தரமில்லாதா மருந்து பொருட்கள் ஆன்லைன் மூலமாக விற்கப்படுவதாக எஃப்டிஏ கூறியுள்ளது. ஆன்லைன் மூலமாக விற்கப்படும் மருந்துகளை கண்காணித்து, ஒழுங்குமுறைப்படுத்துவது எப்படி என்ற செயல்முறையை அரசு மேற்கொண்டு வருகிறது, அவர்களால் தற்போது மக்கள் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்க முயற்சி எடுக்க முடியவில்லை.
மும்பையில் உள்ள 3500 வேதியியலாளர்கள் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர். ஆன்லைன் மருந்து விற்பனையை கட்டுப்படுத்தி, கண்காணித்து, ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்கள் ஆன்லைன் மருந்துகளை வாங்கவேண்டாம் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எனப்படும் எஃப்டிஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.