கேரளாவில் உள்ள மகளிர் ஆணையம் ஒன்றில் 21 வயதான பெண் ஒருவர், தன்னுடைய கணவர் அவள் ஒரு ஆப்பிள் போல் இருந்தால், நான் ஏற்கனவே அந்த ஆப்பிளை ருசிபார்த்து விட்டேன் அதனால் எனக்கு அவள் மீண்டும் வேண்டாம் என கூறி விவாகரத்து கேட்டுள்ளதாக மகளிர் ஆணையத்தில் அதிர்ச்சியளிக்கும் புகாரை அளித்துள்ளார்.