மபி முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் மீது வழக்கு பதிவு

சனி, 28 பிப்ரவரி 2015 (18:25 IST)
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
1993 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் திவாரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்