இதனை அறியாத, கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு கெட்டுப் போன லட்டுக்கலை விநியோகித்துள்ளனர். பின்னர் இது குறித்து அறிந்த பொதுமக்கள் தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட லட்டுக்கள் மீண்டும் திரும்ப பெறப்பட்டன.