டெல்லியில் காற்று மாசை தடுக்க மின்சாரப் பேருந்துகள் இயக்கம்

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
டெல்லியில் காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 
டெல்லியில் காற்று மாசு அதிக அள்வில் இருப்பதால் இதனை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
அதன்படி மெட்ரோ பயண அட்டை உள்ள பயணிகள் மட்டும் இதனை பயன்படுத்த முடியும். சோதனை முயற்சியில் பயணிகள் குறிப்பிட்ட வழிதடங்களில் மட்டுமே பயணிக்க முடியும். வழியில் யாரும் இந்த பேருந்தில் ஏறி இறங்க முடியாது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்