மோகன் சர்மா பெங்களூரில் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதை போலீசார் கண்டு பிடித்தார். இறந்ததாக நாடகமாடி அனைவரையும் ஏமாற்றிய அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரில் இறந்து கிடந்தவர் யார் என்று புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.