கொள்ளை, கற்பழிப்பு, கொலை : ஒரே வீட்டில், ஒரே இரவில் நேர்ந்த கொடுமை
பின்னர், அந்த வீட்டில் உள்ள பெண்ணையும், சிறுமியையும் வீட்டிற்கு பின் புறத்தில் இருந்த தோட்டத்திற்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த தம்பதியினரை கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.