இது குறித்து அகமது படேல் கூறியதாவது:–
"மத்தியில் ஆட்சி அமைக்க 3வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்று சில தலைவர்கள் தெரிவித்தது அவர்களது சொந்த கருத்தாகும். காங்கிரஸ் தலைமையிடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. செய்தித்தாள்களில் இதுகுறித்து வெளியான தகவல்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.