×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காங்கிரஸ் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (11:36 IST)
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் காகா மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் ரோடக் நகரைச் சேர்ந்தவர் அசோக் காகா. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இவர் ஹோடா முதலமைச்சராக இருந்த போது அவரது உதவி யாளராக பணியாற்றியவர்.
இந்நிலையில், அசோக் காகா ரோடக் நகரில் தனது வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதனால், உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அசோக் காகா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவ்ர ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து விசாரடிண நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!
அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!
தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!
கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!
செயலியில் பார்க்க
x