ஹரியானா மாநிலம் குர்கான் சுபாஷ் நகர் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர், அடித்து கொல்லப்பட்டார்.
அப்போது, அங்கு வந்த மற்றொரு தரப்பினருடன் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள், ஹாக்கி பேட் மற்றும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்டனர்.