ஜான்பூர் கேராகாத் பகுதியில் பப்பு என்ற நபர் கடந்த 26-ஆம் தேதி 12 வயது சிறுமி ஒருவரை பைக்கில் அழைத்து செல்வதாக கூறி நீண்டு தூரம் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் பப்பு.