சென்னையில் தினந்தோறும் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல இருசக்கர வாகனம், ஷேர் ஆட்டோ, ரயில் மற்றும் பேருந்து போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மெட்ரோ ரயில் நிலையம் சாலையின் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், மாசு ஏற்படுவதை குறைக்கவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.