அதே போல, ஜூன் 1மற்றும் 8 ஆம் தேதிகளில் ஐதராபாத் இருந்து சிறப்பு ரயில்(ரயில் எண் 06059) இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், காசியாப்பேட், ஜாங்கோன், செகந்திராபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.