ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 20 மாத ஆட்சியில் ஊழல்தான் முன்னிலை வகிக்கின்றது. அவர் கொடுத்த 400 வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. இதனை தட்டிக் கேட்டால், சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றனர்.
அவர்களுக்காக போராட அனிதா முன்வரவில்லை. மாறாக, இது குறித்து கேள்வி கேட்ட என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். என்னை அழிக்க சந்திரபாபு நாயுடு, அனிதாவை பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.