மத்திய பட்ஜெட் பிப்ரவரி 29 ஆம் தேதி தாக்கல்

வியாழன், 14 ஜனவரி 2016 (13:43 IST)
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 29 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
பாஜக அரசு,  மத்திய நிதிநிலையறிக்கையை பிப்ரவரி 29 ஆம் தேதி தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தகவலை மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
 
இந்த நிதிநிலையறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்