இந்த முதலீட்டின் மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில், 15 புதிய கைபேசி தொழிற்சாலைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2014-ம் ஆண்டு வரை ஆறு கோடியே 80 லட்சமாக இருந்த கைபேசி உற்பத்தி, கடந்த 2015 ஆம் ஆண்டில் பத்து கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.