இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அமீர்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.