பின்னர் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஓட்டுநர் அந்த பெண்ணிடம், இனி சத்தம் போட்டால் கற்பழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் இறங்க வேண்டிய இடத்தை தாண்டி கார் சென்றுள்ளது. உடனே அந்த பெண் பயந்து போய் ஓடும் காரில் இருந்து குதித்து தப்பி விட்டார்.