இதற்கு பதிலடி கொடுத்து, பாதுகாப்பு வீரர்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் அருகில் இருந்த பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து அங்கிருந்த 3 பேரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார். அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்து, தொடர்ந்து நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.