இதோடு ஒரு லட்சம் கோடி ரூபாயில் கடன் உத்தரவாத நிதித் தொகுப்பை ஏற்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டது. மேலும், இந்தியா - பஹ்ரைன் நாடுகள் இடையில் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.