பழைய பொருள் குடோனில் பற்றி எரிந்த தீ !

திங்கள், 3 ஜனவரி 2022 (17:16 IST)
கேரள மாநிலம் திருவனந்தரபுத்தில் உள்ள ஒரு  பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மா நிலம் திருவனந்தரபுரம் கிள்ளிப்பாலம் என்ற பகுதியில் உள்ள ஒரு குடோனில் 12 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலிஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்