ஆந்திர மாநிலம் ஹைதராபாத் வனஸ்தாலிபுரம் சகாரா எஸ்டேட்ட் பகுதியை சேர்ந்த சிறுவன்ம வம்சி கிருஷ்ணா(6) அங்குள்ள மைதானம் ஒன்றில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனை பந்து தாக்கியதில் சிறுவன் மயங்கி விழுந்தான்.