முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கோகிலாபென் அம்பானி, நரேஷ் கோயல், சந்தீப் டாண்டன், உள்ளிட்ட 15 பேர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக கறுப்புப் பணம் பதுக்கியுள்ளதாக ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “கறுப்புப் பணம் பதுக்கியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பேர் பெயரை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம்.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கோகிலாபென் அம்பானி, நரேஷ் கோயல், சந்தீப் டாண்டன், உள்ளிட்ட 15 பேர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக கறுப்புப் பணம் பதுக்கியுள்ளனர்.